என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

என் உள் எழுந்த கேள்விகள்

>> Monday, January 18, 2010

நான் யார்?
ஏன் பிறந்தேன்?
எதறக்காக வளர்ந்தேன்?
என் விரூப்பம் இல்லாத பிறப்பு எதர்க்கு?
பிறப்பு ஏன் மரணத்தில் முடிய வேண்டும்?
பிறப்புக்கு மரணம் உண்டு என்றல் கடவுள் என்று நீ எதர்க்கு?
பாவததுக்கு மரணம் என்றல் பாவம் எப்படி வந்தது?
படைத்தது நீ என்றல் பாவம் எப்படி வரலாம்?
உன் திருவிளையாடல் என்றால் முதலாவதாக உன்னால் படைக்கப்பட்டவன் என்ன பாவம் செய்தான் ?
உண்மையில் நீ இருந்தால் ஒருவன் தானே?
உன் பெயரில் எத்தனை பிரிவுகள்? அது ஏன் ?

இதற்கு எல்லாம் பதில் எப்போது .................

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP