என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

தமிழா!

>> Thursday, February 18, 2010

வந்தவனை எல்லாம் வாழ வைத்த தமிழா!
நீ தோன்றி 50000 ஆண்டுகள் (மொழி தோன்றி 50000 ஆண்டுகள் )

ஆனால் கேவலம்!!
உனக்கு என்று ஒரு நாடு இல்லை
நீ வாழ வைக்கிறவனாம்.. ஆம் உண்மை ஆனால்
நீ வாழ வைத்தவன் உன் மார்பில் குத்துகிறன்
ரணமாக ஆகி போனாய் நீ .....

காணோம் !!
மணித நேயம் பத்தி பேசுகிறவனை - அவன்
தமிழ் இன படுகொலை பார்த்தனா- இல்லை ! இல்லை !
செத்துவிட்டான்

தமிழனை பத்தி புரியதவனை !!!!!!
புரிந்து கொள் ...
என் மொழி எழுத்து 247
அதில் ஆயுத எழுத்து ஒன்று
எழுத்துலை ஆயுத எழுத்தை கொண்டவன் ...
தமிழன் ஆயுதம் எடுத்தால் நீயும் உன் ..............
தமிழன் சொல்லமாட்டான்

Read more...

படைத்தவன் நீ........ யாட

படைத்தவன் நீ........ யாட .... கால .....
என்னை அழிக்கும் (அளைக்கும் ) நாளை சொல்லுட ....

Read more...

என் உயிர் உள்ள வரை....

>> Monday, February 15, 2010

என் உயிர் உள்ள வரை....
எனக்கு நீ துணையாக வருவாய் என்று...
என் உயிரை... உனக்காக
கண்களில் கண்னிருடன்......

Read more...

ஏ பெண்ணை !

ஏ பெண்ணை !
என் இதயத்தில் இடம் உனக்கு என்றேன்...
ஏறி மிதிக்க அல்ல!
என் இதயமும் உன் இதயமும் ஒட்டி உறவாட .........

Read more...

உங்களில் ஒருவனாக

>> Sunday, February 14, 2010

எனது தூக்கத்தை பறித்து கொண்டு...
என்னையே காவல் வைக்கிறீர்கள்..
உங்கள் கனவுகளுக்கு...

எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...

புனித மிச்சமும் மனித எச்சமுமாய்
கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...
ஏனென்று தெரியாமல்...
எதற்கென்று புரியாமல்...
நானும் கூட வாழ்கிறேன்...
உங்களில் ஒருவனாக.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP