என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

தமிழா!

>> Thursday, February 18, 2010

வந்தவனை எல்லாம் வாழ வைத்த தமிழா!
நீ தோன்றி 50000 ஆண்டுகள் (மொழி தோன்றி 50000 ஆண்டுகள் )

ஆனால் கேவலம்!!
உனக்கு என்று ஒரு நாடு இல்லை
நீ வாழ வைக்கிறவனாம்.. ஆம் உண்மை ஆனால்
நீ வாழ வைத்தவன் உன் மார்பில் குத்துகிறன்
ரணமாக ஆகி போனாய் நீ .....

காணோம் !!
மணித நேயம் பத்தி பேசுகிறவனை - அவன்
தமிழ் இன படுகொலை பார்த்தனா- இல்லை ! இல்லை !
செத்துவிட்டான்

தமிழனை பத்தி புரியதவனை !!!!!!
புரிந்து கொள் ...
என் மொழி எழுத்து 247
அதில் ஆயுத எழுத்து ஒன்று
எழுத்துலை ஆயுத எழுத்தை கொண்டவன் ...
தமிழன் ஆயுதம் எடுத்தால் நீயும் உன் ..............
தமிழன் சொல்லமாட்டான்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP