என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

கல்வி மதத்துக்க ? இல்லை குழந்தைக்க?

>> Monday, July 26, 2010

இந்தியன் என்று சொல்லி கொள்வதில் தலை குனிகிறேன்

பள்ளி போய் வா
படித்து அறிந்து வா
உழைக்க கத்துக்கோ
வரும் உலகம் உனக்குத்தான்.
கல்வி என்றும்தான் கற்க வேணுமே
ஆளும் நீயும்தான் வளர வேணுமே
உன் அறிவும் நாளும்தான் சிறக்க வேணுமே
அன்பை பேதமின்றி நீ காட்ட வேணுமே


எந்தன் பாரதி சொன்ன கவி ....

நான் இந்துவாம் எனக்கு இல்லை உதவி தொகை ....
என்னுடன் படிக்கும் கிறிஸ்டியன் , முஸ்லிம் இருவர் கும் உதவி தொகை ....
எனக்கு இல்லை ஏன் ? நான் இந்துவாம்...
என் பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்குறய்
சுரண்டும் சுப்பன்கள்
சுகமாய் இருக்க நடத்த படும் சதி

"பள்ளீச் சீருடை போட்டுக்கோ
பையை தோளில் மாட்டிக்கோ"

பாரதி தந்த கவி...இது எனக்கு கனவு கவி

.....

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP