என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

ஞானம்

>> Wednesday, September 22, 2010

அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம்.
தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.
தெரிந்ததாக வேடம் போடாதே.
சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல்.
சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP