என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

விவாதம் - பாதிப்பு உண்டாக்கும் (நிழலுடனே போராடுவதற்கு நிகராகும்)

>> Friday, October 8, 2010

****
ஓவ்வொரு விவாதத்தின் பின்னும் -ஒருவருடைய அறிவீனம் இருக்கிறது.(லூயிஸ் பிராண்டர்ஸ்)
****


****
உன்னை திட்டுபவர்களையும்,
எரிச்சல் மூட்டுபவர்களிடமும்,
விவாதம் செய்தால்,
உன் உடலுக்கும்,
மனதுக்கும் தான் வீண்பாதிப்பு உண்டாகும்.
****


****
நமக்கு எந்தவகையிலும் உதவாத செய்திகளையும்,
கதைகளையும்,விவாதங்களையும்,
பொழுது போக்குகளையும்,
முடிந்தவரையில் விலக்கி விடுங்கள்.
இவற்றுக்காகச் செலவிடும் நேரங்களைப் பயனுள்ள ஆக்கச் சிந்தனைகளுக்குச் செலவு செய்யப் பழகுங்கள்.
****


****
மனிதன் விவேகமான மிருகமாக இருப்பதை விட
விவாதம் செய்யும் மிருகமாகவே இருக்கிறான்.(அலெக்சாண்டர் ஹேமில்ட்டன்)
****

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP