என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்

நஷ்டமேது? - இக்கவி பிறந்த கதை

>> Tuesday, October 12, 2010

"வந்ததுதான் போகுமேயல்லாது

வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?

இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்

எவருக்கும் எப்போதும் நஷ்டமேது?"



மஹான் (வேதாத்ரி மகரிஷி) தனது குடிசையின் எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த போது [செல்வந்தராய் இருந்து எழையாகி இட்டிலி சுட்டு விற்று பிழைப்பை நடத்திய காலத்தில்] கூடுவாஞ்ச்சேரியில் வீசிய புயல் காற்றில் இருந்த ஒரே ஒரு குடிசையும் அடித்துக் கொண்டு போக, அதைக் கண்டு விசனமுற்று அன்னை லோகாம்பாள் அழத் துவங்க, மகானோ துளியும் துக்கமின்றி பாடுகின்றார்........

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP