என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்
Showing posts with label கோயில். Show all posts
Showing posts with label கோயில். Show all posts

கோயில் இல்லா ஊரில் குடியிருக்ககூடதா??

>> Sunday, October 24, 2010

கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று வேறு எழுதி வைத்துக் கொண்டு பயமுறுத்துகின்றான். கோயில் இல்லாத ஊரில் அறிவு வளர்ச்சி ஏற்படும். அங்கு - மூடநம்பிக்கைகள் இருக்காது. எனவே நம்மை மடையனாக்க வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள். அதனால் இப்படிக் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP