என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்
Showing posts with label tamil mother kavithaigal. Show all posts
Showing posts with label tamil mother kavithaigal. Show all posts

தாய்........அம்மா............"தாய்மை"

>> Sunday, May 16, 2010

உணரவில்லை முழுமையாக
இந்த வார்த்தையை நான்
தாயாகும் வரை....

அத்தனை வலியையும் மீறி
பிஞ்சு மழலையை என்னிருகை
ஏந்தியபோது எதுவுமே உணரவில்லை...

பேரின்பத்தை தவிர,

முன்பெல்லாம் எண்ணுவேன்
பெண் ஜென்மமே பாவப்பட்டதென......
இப்போது வருந்துகிறேன் அதற்காக......




என் மகன் தந்த முத்தத்தில்
பட்ட எச்சில் துளியில்
தெரிகிறது என் சொர்க்கம்.....

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP