என்னை பத்தி சொல்ல ஒனுமில்ல

நித்தம் தின்று குடித்து வாழும் ஒரு சக உயிர் இனம், நான் என்பதை அறுத்து விட்டு - எனது என்ற உணர்வு இல்லாமல் சக உயிர்னமாக வாழ வேண்டும் என்ற உணர்வு மட்டும்
Showing posts with label tamil kavithai. Show all posts
Showing posts with label tamil kavithai. Show all posts

தாய்........அம்மா............"தாய்மை"

>> Sunday, May 16, 2010

உணரவில்லை முழுமையாக
இந்த வார்த்தையை நான்
தாயாகும் வரை....

அத்தனை வலியையும் மீறி
பிஞ்சு மழலையை என்னிருகை
ஏந்தியபோது எதுவுமே உணரவில்லை...

பேரின்பத்தை தவிர,

முன்பெல்லாம் எண்ணுவேன்
பெண் ஜென்மமே பாவப்பட்டதென......
இப்போது வருந்துகிறேன் அதற்காக......




என் மகன் தந்த முத்தத்தில்
பட்ட எச்சில் துளியில்
தெரிகிறது என் சொர்க்கம்.....

Read more...

எனக்கான காரணங்கள்

>> Monday, May 10, 2010

எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...
எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்...
முகமூடிகள் அணிந்து அணிந்து...
மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...

Read more...

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!

>> Saturday, May 1, 2010

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

தொண்ணுறு நிமிடங்கள் தொட்டு அணைத்த காலம் தான்!
எண்ணுறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி!

பார்வையிலே சில நிமிடம்! பையத்தோடு சில நிமிடம்!
கட்டி அணைத்த படி கண்ணிரில் சில நிமிடம்!
இலக்கணம்மே பாராமல் எல்லா இடங்களில் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!


எது நியம் எது பாவம் இருவருக்கும் தோண்றவில்லை!
அது இரவா அது பகலா அதுபத்தி அறியவில்லை!
யார் தொடங்க! யார் முடிக்க ! ஒரு வழியும் தோண்றவில்லை!
இருவருமே தொடங்கி விட்டோம்! இதுவரைக்கும் கேள்வி இல்லை!
அச்சம் கலைந்தேன்! ஆசையில் எனை நீ அணைத்தாய்!
ஆடை கலைந்தேன்! வெட்கத்தை நீ அணைத்தாய்!


கண்ட திரு கோலம் கனவாக மறைந்தாலும்!
கடைசியில் நீ அழுத கண்ணீர் இன்னும் கையில் ஓட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்!
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியை!

Read more...

தமிழா!

>> Thursday, February 18, 2010

வந்தவனை எல்லாம் வாழ வைத்த தமிழா!
நீ தோன்றி 50000 ஆண்டுகள் (மொழி தோன்றி 50000 ஆண்டுகள் )

ஆனால் கேவலம்!!
உனக்கு என்று ஒரு நாடு இல்லை
நீ வாழ வைக்கிறவனாம்.. ஆம் உண்மை ஆனால்
நீ வாழ வைத்தவன் உன் மார்பில் குத்துகிறன்
ரணமாக ஆகி போனாய் நீ .....

காணோம் !!
மணித நேயம் பத்தி பேசுகிறவனை - அவன்
தமிழ் இன படுகொலை பார்த்தனா- இல்லை ! இல்லை !
செத்துவிட்டான்

தமிழனை பத்தி புரியதவனை !!!!!!
புரிந்து கொள் ...
என் மொழி எழுத்து 247
அதில் ஆயுத எழுத்து ஒன்று
எழுத்துலை ஆயுத எழுத்தை கொண்டவன் ...
தமிழன் ஆயுதம் எடுத்தால் நீயும் உன் ..............
தமிழன் சொல்லமாட்டான்

Read more...

படைத்தவன் நீ........ யாட

படைத்தவன் நீ........ யாட .... கால .....
என்னை அழிக்கும் (அளைக்கும் ) நாளை சொல்லுட ....

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP